SPB Foundation

SPB Foundation

Tuesday, December 18, 2007

படைத்தானே, கண்ணால் பேசும்



பாலுஜி அவர்களின் ரசிகர் குழுவின் மாடரேட்டர்களில் ஒருவர் திரு. தாசரதி அவர்கள் பாலுஜியின் "படைத்தானே பிரம்ம தேவன்" மற்றும் "கண்ணால் பேசும் " ஆகிய இரு பாடல்கள் இசையில்லாமல் அமைதியாக பாடி அசத்தியுள்ளார். அவர் பாடிய இந்த இரு பாடல்களை கேட்டால் மிகவும் சிரமில்லாமல் பாடியது போல் எனக்கு தோன்றுகிறது அப்படிதானே தாசரதி சார்? இவர் பாடிய விதத்தை கேட்டால் கேடப்பவர்களூக்கு அடேடே இவ்வளவு ஈஸியா? நாமும் பாடலமே என்ற ஆசையை தூண்டி விடும் குரல். குறிப்பாக கண்ணால் பேசும் பாடலை இசையில்லாமல் பாடினாலும் தாளம் சரியாக உள்ளது நம்மையையும் அறியாமல் தாளம் போடவைக்கும் பாடல் சரணங்களில் நல்ல முயற்சி செய்திருக்கிறார். அழகான பாடல் தேர்வு அவருக்கு என் வாழ்த்துக்கள். பாலுஜியின் அபிமான ரசிகர்கள் அனைவரும் இவ்விரு பாடல்களை கேட்டு அவரை வாழ்த்துங்கள்.

படைத்தானே பிரம்ம தேவன்

Get this widget | Track details | eSnips Social DNA






கண்ணால் பேசும்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Anonymous said...

Kannal Pesum.....great attempt.

Padaithane - this is sung by HIM. This is HIS original track.

I did not get Dasarati sir's voice

Anonymous said...

good attempt by both.

Dasarathi sir and Krishnan sir....good attempt.
You all can sing so well.
I can understand how HE makes us to come out with hidden talents. Great to be inspired by HIM.