SPB Foundation

SPB Foundation

Monday, July 16, 2012

கம்பன் ஏமாந்தான்



திரு.நரசிம்மலு


நான் வேலை செய்யும் கல்லூரியில்  நண்பர்களூடன் கேரளாவில் உள்ள ஆழப்புலா படகு இல்லத்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா சென்றோம் மறக்கமுடியாத அனுபவம்.  நண்பர் ஒருவர் திரு.நரசிம்மலு பாடலை பாடுகிறேன் என்று முன் வந்தார்.  எடுத்ததும் எனக்கு பிடித்த அபிமான பாடகர் பாலுஜி பாடிய பாடலை பாடியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. மிகவும் நன்றாக பாடினார் இதோ அவர் பாடிய  இரண்டு பாடல்கள் சுட்டியை கீழே தந்துள்ளேன். பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.  கேட்டு விட்டு உங்கள்  கருத்துரையை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



1. கம்பன் ஏமாந்தான்





2.மழை கொடுக்கும் ஒரு