SPB Foundation

SPB Foundation
Showing posts with label Kal Ramachandran. Show all posts
Showing posts with label Kal Ramachandran. Show all posts

Wednesday, November 10, 2010

ஆயர்பாடி மாளிகையில்

திரு.ராமச்சந்திரன் சார் இந்த தளத்தில் பல பாடல்களை பாடியது பதியப்பட்டுள்ளது மிகவும் சர்வ சாதரணமாக இனிமையாக பாடியது இந்த ஆயர்பாடி மாளிகையில் பாலுஜியின் அற்புதமான பாடல். அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள் ராமசந்திரன் சார்.

கேட்டு மகிழ்ந்து ராமகிருஷ்னன் சாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துங்கள் அன்பர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, June 7, 2008

Elliruve Kanada Song




This Elliruve Kanada Song sung by our Group member Sri. Kal Ramachandran from New Jersy. Ramachandran song sung in jolly mood very nice cute voice. I wish to him All the best and good effort. Original song Sung by our Baluji both songs are here Listern and send your feelings in comment box.

Elliruve - Mr.Kal Ramachandran Sir.

Get this widget | Track details | eSnips Social DNA



Movie Name Bayalu Daari
Song: Elliruve
Sugn by: Dr.SPB

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, August 6, 2007

# 10 பொன் மாலைப் பொழுது - ராமச்சந்திரன்

திரு. ராமச்சந்திரன் அவர்களது அடுத்த பாடலாக இந்தப் பொன்மாலைப் பொழுதைக் கேளுங்கள். மிகவும் நன்றாகப் பாடியிருக்கிறார்.

This is one of the greatest solo songs of Baluji 'Pon Maalai pozhuthu' from the movie 'Nizhalgal' - sung by Kal Ramachandran.

Get this widget | Share | Track details

Wednesday, August 1, 2007

# 5 பாடும்போது நான் தென்றல் காற்று - Kal Ramachandran


நான் முதலில் குரலை மட்டும் கேட்டுவிட்டு யாரோ இளைஞர் என்று நினைத்தேன். திரு. Kal ராமச்சந்திரன் அவர்கள் அட்டகாசமாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். குழுமத்தில் இருக்கிறார். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நியூஜெர்ஸி கிளையில் பொறியாளராகப் பணிபுரிகிறார். அமெரிக்கக் குடிமகன். பாலுவின் நீண்டகால ரசிகர் என்று குறிப்பிட்டார். கூடுதல் தகவலாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் (கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், உத்தமபுத்திரன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்) அவர்களது தூரத்து உறவினர் என்றும் குறிப்பிட்டார்.


இவரைப் பார்த்தாலே தென்றல் காற்றைப் பார்ப்பது போல மென்மையாகக் காட்சியளிக்கிறார். அவர் குரலும் மென்மையாக இருக்கிறது. அருமையாகப் பாடியிருக்கிறார்.

பாராட்டுகள் ஸார். இன்னும் நிறைய பாடல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

இதோ பாடும்போது நான் தென்றல் காற்று!

Paadum Podhu-karoa...