என் பேரு படையப்பா

சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படத்தில் பாலுஜி அவர்களால் பாடப்பட்ட படையப்பா பாடலை திரு.வெங்கிட கிருஷ்னன் அவர்கள் கரோக்கியில் பாடியுள்ள அதே பாடலை அவருடைய ஸ்டைலில் முயற்சி செய்து பாடியுள்ளார். நன்றாக உள்ளது.
|

சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படத்தில் பாலுஜி அவர்களால் பாடப்பட்ட படையப்பா பாடலை திரு.வெங்கிட கிருஷ்னன் அவர்கள் கரோக்கியில் பாடியுள்ள அதே பாடலை அவருடைய ஸ்டைலில் முயற்சி செய்து பாடியுள்ளார். நன்றாக உள்ளது.
|
Posted by
Anonymous
at
1:13 AM
0
comments
Labels: வி.கிருஷ்னன்

இயக்குநர்: திரு.கே.வசந்த்
யாரும் பாடப்பயப்படும் கேளடி கண்மணி" பாலுஜி, ராதிகா அவர்கள் நடித்து பாடிய "மண்ணில் இந்த காதல்" என்ற தமிழ் பாடலையும், அதே படத்தில் வந்த ஓ பாப்பா லாலி, மாடேரானி சின்னதானி என்ற தெலுங்கு மொழி பாடலையும் சிறிதும் தயக்கம் இல்லாமல் பாடியுள்ளார். அட்டகாசமான முயற்சி. அவருக்கு வாழ்த்துக்கள்.
தமிழில்: கேளடி கண்மனி: மண்ணில் இந்த காதலின்றி
|
|
Posted by
Anonymous
at
12:53 AM
0
comments
Labels: வி.கிருஷ்னன்

சங்கரா பரணத்தில் வரும் இந்த அழகான பாடலான "ராகம் தாளம் பல்லவி" பாடலை கவனமாக நல்ல உச்சரிப்புடன் கவனமாக பாடியுள்ளார். இந்த பாடலில் மிகவும் சிரமப்பட்டு பாடியிருப்பது நன்றாக தெரிகிறது. இதுவும் ஒரு நல்ல முயற்சி. இவருக்கு ஒரு யோசனை ஜெயா டிவியில் வரும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருவார் என்று நினக்கிறேன். இல்லையென்றால் என்னோடைய ஒலிகோப்புகளை கேட்டு வந்தால். அவருக்கு பாலுஜி அவர்கள் வழங்கும் நல்ல தகவல்கள் இவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கிருஷ்னன் சார், நீங்கள் மேடை கச்சேரிகளில் பங்கேற்கலாமே?. நான் உங்களூக்கு ஒரு கோப்பு உங்களுக்கு ஷேர் செய்கின்றேன் அதில் உள்ள எல்லா கோபுகளையும் உங்களூக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேளுங்கள். உங்கள் குரலினிமை, பாடும் விதம் மிகவும் இன்னும் நன்றாக இருக்கும். உங்களின் இடைவிடா முயற்சிக்கு என்றாவது ஒருநாள் ஏதோ ஒரு விதத்தில் பலன் கிடைக்கும். என் வாழ்த்துக்கள். இதே தளத்தில் எனது ஒரு பதிவான ஆர்ச்செஸ்ட்ரா 2 ஒலிக்கோப்பு உள்ளது அதையும் கேளூங்கள்.
|
Posted by
Anonymous
at
12:37 AM
1 comments
Labels: வி.கிருஷ்னன்

பாஸ்டன் திரு. வெங்கிட கிருஷனன் அவர்களின் அபாரமான முயற்சி. சங்கராபரணத்தில் இருந்து "சங்கரா" பாடல். இந்த பாடலை அவர் எதில் பதிவு செய்தார்? கரோக்கியலோ அல்லது ஸ்டேஜ் நிகழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த பாடல் அவரின் குரலுக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. அட்டகாசமான முயற்சி அவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
|
Posted by
Anonymous
at
3:36 AM
0
comments
Labels: வி.கிருஷ்னன்

மூன்று மொழி சூப்பர் ஸ்டார் பாஸ்டனில் இருந்து திரு. வெங்கிட கிருஷ்னன், அவர்களின் குரலில் பாலுஜியின் பாடல்கள் கலக்கல் தான் பாலுஜியின் குரலை சிறிது கூட தொடாமல் அவரின் சொந்த குரலில் பாடி நம்மை பரசவப்படுத்தியிருக்கிறார். பாலுஜியின் பாடல்களை கேட்டாலே போதும் கோடி புன்னியம் நமக்கு கிட்டும். திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்கள் சிறிதும் பயமில்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பம்பாய் பாடலான "காதல் ரோஜாவே" பாடலை பாடி அசத்தியிருக்கிறார். நீங்களூம் கேட்டு மகிழுங்கள். அவருக்கு பாலு ரசிகர்கள் சார்பாக வாழ்த்து நான் சொன்னால் மட்டும் போதாது உங்கள் வாழ்த்துக்களையும் கீழே மறுமொழி பொட்டியில் போட்டு அவருக்கு மேன் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துங்கள்.
காதல் ரோஜாவே - தமிழில்
|
|
|
Posted by
Anonymous
at
2:47 AM
3
comments
Labels: வி.கிருஷ்னன்

பிரபு நடித்த சின்னத்தம்பி படத்தில் அரச்ச சந்தனம் பாடலை பாஸ்டனில் இருந்து திரு. வெங்கட கிருஷ்னா அவர்கள் எனக்கு அனுப்பிய அழகான பாடல் வெங்கிட கிருஷ்னா குரலில் இனிமையாக இருக்கிறது. இந்த பாடல் நன்றாக முயற்சி செய்து கவனமாக பாடியுள்ளார். அவரின் முயற்ச்சிக்கு பாலு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.
|
|
Posted by
Anonymous
at
10:47 PM
2
comments
Labels: வி.கிருஷ்னன்

வேலை பளுவின் காரணமாக சில நாட்களாக ஆங்கில தளத்திலும், பாடும் நிலா பாலுவிலும் பதிய வேண்டிய பாலுஜியின் "என்னோடு பாட்டு பாடுங்கள்" என்ற ஜெயா தொலைக்காட்சியின் இசைபோட்டி நிகழ்ச்சியின் விடுபட்டு போயிருந்தது. தற்போது 7.4.2007 & 21.4.2007 அன்று
ஒளிப்பரப்பிய நிகழ்ச்சிகளின் ஒலிக்கோப்பை இந்த ரசிகர்களின் குரல் தளத்தில் பதிவதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இதற்கு அனுமதியளித்த திரு. சுந்தர் அவர்களூக்கு மிக்க நன்றி.
இந்த தளத்தில் பதிவதன் முக்கிய நோக்கமே புதியவர்களுக்கு பாலுஜியின் தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கமே ஆகும். அதனால் என்னிடம் இருக்கும்
கோப்புகளை முடிந்தவரை இந்த தளத்தில் பதிவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
படங்கள் உதவி: நன்றி: திருமதி.உஷா, ஹைதராபாத்
குறள் நாதம்:
கோப்பு 1
260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
கோப்பு 2
505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா என்று நடுவரை பாலுஜி அறிமுகப்படுத்திய விதமே அலாதியானது. நடுவராக வந்தவர் பிரபல வீணை கலைஞர் : திருமதி. வீணைகாயத்ரி,
சென்னை.
போட்டியில் பங்கேற்ற பாடகர்கள்.
1. செல்வி. ரஞ்சனி - பி.சுசீலாம்மா பாடிய பாடல் "உன்னை ஒன்று கேட்பேன்".
2. திரு. பழனி கிருஷ்னன் - பாலுஜி இசையமைத்து பாடிய பாடல் "வண்ணம் கொண்ட".
3. செல்வி. சாஸ்வதி ஜகதீஸ் - "நினைத்து நினைத்து" பாடல் 7G ரெயின்போகாலனி என்ற படத்தில்.
4. செல்வி. ராதிகா - பஞ்சவர்ணக்கிளி என்ற படத்தில் " தமிழுக்கு அமுது என்று பேர்"
5. செல்வி. பல்லவி - "கண்ணா கருமை நிறக்கண்ணா" என்ற பாடல்
6. செல்வி. விஜயலக்ஷ்மி - "மாலை பொழுதின் மயக்கத்திலே" என்ற பாடல்
கோப்பு 1ல் - அதிகம் கேட்டிறாத பாடல் அடிமைப்பெண் என்ற படத்தில் படமாக்கப்படாத ஒரு பாடல் "வீரத்துலே கவியெழுதி" அழகான பாடல்.
கோப்பு - 1
|

|
Posted by
Anonymous
at
12:57 AM
0
comments